152
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்த...

570
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது  70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார். அவரது தாயும் தந்தையும...

926
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தாய்மாமன் சீர்செய்ததால் தனது கணவர் கடனாளியாகி விட்டதாக தம்பி மனைவி திட்டியதால் ஆத்திரம் அடைந்த சகோதரி, 2 வருடம் கழித்து ஊராரையும், உறவினர்களையும் ஊர்வலமாக அழ...

1703
சென்னையில், கடன் தொல்லையால் 6 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். அயனாவரத்தைச் சேர்ந்த கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். ...

1480
வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர், பொதுக்கழிவறைக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதன்கிழமை காலை பொதுக்கழிவறைக்குள் ச...

2611
கடன் தொல்லையால் ஓமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற சென்னைப் பெண் ஒருவர் அங்கு தம்மை 16மணி நேரம் தொடர்ந்து வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு தன்னை மீட்டு இந்...

1457
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...



BIG STORY